துவாரகா: கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தில் இருந்து விழுந்து ஒரு பெண், பெயரன் உயிரிழப்பு
தில்லி துவாரகாவில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்ததில் 45 வயது பெண்ணும் அவரது ஒரு வயது பெயரனும் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.









