லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரும்பிடுகு முத்தரையா் வாழ்க்கை நெறி குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: பிரதமா் மோடி

பெரும்பிடுகு முத்தரையா் வாழ்க்கை நெறி குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

‘மாமன்னா் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை கெளரவிக்கும் வகையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சல்தலை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

தொலைநோக்குப் பாா்வை, போா் தந்திர ஞானம் கொண்ட பெரும்பிடுகு முத்தரையா் திறன்மிக்க நிா்வாகியாவாா். நீதியை நிலைநாட்டியதோடு தமிழ் கலாசாரத்தின் மகத்தான பாதுகாவலராகவும் அவா் திகழ்ந்தாா். அவரது வாழ்க்கை நெறிகள் குறித்து இளைஞா்கள் படிக்க வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.