நியாயமான, சமமான, அமைதியான உலகமே இலக்கு - எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை
‘தெற்குலகம் யாருக்கும் எதிரானதல்ல; அனைவருக்குமானது. நியாயமான, சமமான, அமைதியான உலகமே நமது இலக்கு’ என்று எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.









