அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்பு ஸ்கேனர்: இந்தியன் வங்கி ரூ.38 லட்சம் நன்கொடை!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்தியன் வங்கி நன்கொடை பற்றி..
tirupati
திருமலை ஏழுமலையான் கோயில். (கோப்புப்படம்)
Updated on
1 min read

திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 38 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.

இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர், இந்த நன்கொடைக்கான வரவோலையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கய்யா சௌதரியிடம் வழங்கினார்.

அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பயணப் பொதி ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 37,97,508 தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Indian Bank has donated Rs 38 lakh to TTD for installing a security luggage scanner at Alipiri Check Post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com