திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 38 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.
இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர், இந்த நன்கொடைக்கான வரவோலையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கய்யா சௌதரியிடம் வழங்கினார்.
அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பயணப் பொதி ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 37,97,508 தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Indian Bank has donated Rs 38 lakh to TTD for installing a security luggage scanner at Alipiri Check Post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 4.41 கோடி நன்கொடை

வாளையாறு சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.18 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடவடிக்கை

சோதனைச் சாவடியில் ரூ. 4.3 லட்சம் பறிமுதல்

சூசூவாடி சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.3.40 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



