புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு
புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

மக்களவையில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.








