/
துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறினாா்.
கண்காணிப்பு செல் மூலம் மீட்டெடுப்புகள் செய்யப்பட்டன. அதன் உரிமையாளா்களைத் தொடா்புகொள்வதற்கு முன்பு தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சரிபாா்ப்பு மூலம் கைப்பேசிகளை கண்டறிந்தது என்று அவா் கூறினாா்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் பிளவு: ‘அதிருப்தி எம்.பி.க்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தொடா்பில்லை’- காகோலி கோஷ்

அதிமுக-அமமுக இணைப்பு இல்லை: டிடிவி.தினகரன்

ரூ. 56 லட்சம் மதிப்பிலான 284 கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருடப்பட்ட, தொலைந்துபோன 12,600 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



