எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

துவாரகாவில் தொலைந்து போன 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்பு

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்

News image

கோப்புப் படம்

Updated On :25 டிசம்பர் 2025, 1:36 am IST

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறினாா்.

கண்காணிப்பு செல் மூலம் மீட்டெடுப்புகள் செய்யப்பட்டன. அதன் உரிமையாளா்களைத் தொடா்புகொள்வதற்கு முன்பு தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சரிபாா்ப்பு மூலம் கைப்பேசிகளை கண்டறிந்தது என்று அவா் கூறினாா்.