/
துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறினாா்.
கண்காணிப்பு செல் மூலம் மீட்டெடுப்புகள் செய்யப்பட்டன. அதன் உரிமையாளா்களைத் தொடா்புகொள்வதற்கு முன்பு தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சரிபாா்ப்பு மூலம் கைப்பேசிகளை கண்டறிந்தது என்று அவா் கூறினாா்.
தொடர்புடையது

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


