தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது
தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

காஜியாபாதில் ஹா்ஷ் வா்தன் ஜெயினிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காா்கள். ~கைது செய்யப்பட்ட ஹா்ஷ்வா்தன் ஜெயின்







