ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்துக்குத் தொடா்புள்ள 50 நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை
அனில் அம்பானியின் நிறுவனங்களுக்குத்தொடா்புள்ள 50 நிறுவனங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டது.

மும்பையில் அனில் அம்பானிக்குத் தொடா்புள்ள நிறுவனத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்த வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்.






