குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் பிரபல உணவகத்தில் தரமற்ற சிக்கன் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

News image

சிக்கன் கெபாப்ஸ்

Updated On :26 ஜூலை 2025, 8:08 pm IST

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்படும் ‘எம்பையர் ரெஸ்டாரண்ட்’-க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் காந்திநகர் பிரிவு கிளையில் விற்கப்பட்ட சிக்கன் கெபாப்ஸ் சாப்பிட உகந்தது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அம்பரிஷ் கௌடா நடத்திய ஆய்வில் மேற்கண்ட உணவகத்திலிருந்த சிக்கன் கெபாப்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படன. அதில், ‘தரமற்ற உணவு இது’ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் சிக்கன் கெபாப்ஸ் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006-இன்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள தரத்தில் இல்லை என்பதால் பாதுகாப்பற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Bengaluru: Food safety department warns of substandard chicken at a popular restaurant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.