அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினர்! - நீதிபதி கவாய் பெருமிதம்
அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருக்கின்றனர்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள கிரேஸ் இன்னில் வியாழக்கிழமை உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்.








