தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வாக்காளா் அடையாள அட்டையை விரைந்து அளிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை

News image
வாக்காளர் அடையாள அட்டை (கோப்புப்படம்)
Updated On :18 ஜூன் 2025, 11:38 pm

Din

வாக்காளா் அடையாள அட்டையை விரைந்து வழங்க இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோா்த்தாலோ அல்லது பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு 15 நாள்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்திய அஞ்சல் துறை வழியாக அட்டைகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வாக்காளா்களை அது சென்றடையும் வரை அதன் வழித்தடத்தை கைப்பேசி வழியாக அறியவும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.