நாட்டுக்கான சேவையே மருத்துவ தொழில்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
நாட்டுக்கான சேவையே மருத்துவ தொழில் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு திங்கள்கிழமை பட்டமளித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.









