கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை
கலி ஜனார்த்தன் ரெட்டி
கலி ஜனார்த்தன் ரெட்டி ANI
Published on
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, ஒபுலாபுறத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டப்பட்ட முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கலி ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடன் சேர்த்து 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் மேற்கண்ட நால்வர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் சிறைத்தண்டனை விதித்து இன்று(மே 6) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com