பிகாரில் இன்று முதல்கட்டத் தோ்தல்- 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாட்னாவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட தோ்தல் உபகரணங்களை புதன்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்கள்.









