தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிம்மதியாக ஓய்வுபெற முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரேகாவில் காங்கிரஸ் பிரசாரத்தில் பேசுகையில், ``ஞானேஷ் குமார், நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெறலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அது நடக்காது. ஞானேஷ் குமார் என்ற பெயரை மறந்துவிடக் கூடாது என்று மக்களிடம் நான் கூறுவேன். எஸ்.எஸ். சாந்து, விவேக் ஜோஷியின் பெயரையும் மறந்து விடாதீர்கள்.
ஹரியாணாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.
Summary
Congress MP Priyanka Gandhi's warning to CEC Gyanesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து!
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை: ஞானேஷ் குமார்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


