தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராஜஸ்தான்: மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய்

ராஜஸ்தானில் மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய் மின்சாரம் பாய்ந்து இறந்தது.

News image
நாய் - கோப்புப்படம்.
Updated On :7 நவம்பர் 2025, 2:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய் மின்சாரம் பாய்ந்து இறந்தது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் தெரு நாயை வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மின்மாற்றி மீது வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அந்த நாய் மின்சாரம் பாய்ந்த இறந்தது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலை நடைப்பயிற்சிக்காகச் சென்ற உள்ளூர்வாசிகள் மின்மாற்றியில் இருந்து தீப்பொறிகள் வருவதைக் கவனித்தனர்.

பின்னர், சுமார் 20 அடி உயரத்தில் மின்மாற்றியில் தொங்கிய நிலையில் நாயின் உடல் கண்டுள்ளனர்.

தொடர்ந்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு நாயின் உடலை கீழே இறக்கி புதைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை போலீஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

An incident of animal cruelty has come to light in Jaipur's Bhankrota area where a street dog was allegedly tied up and thrown onto an electrical transformer, leading to its death by electrocution, an official said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.