ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
திருமலை திருப்பதிக்கு வருகை தந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று பின்னர் தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்.
"இன்று அதிகாலை சுப்ரபாத சேவையின் போது முகேஷ் அம்பானி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்," என்று அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறினார்.
தரிசனத்திற்குப் பிறகு, அர்ச்சகர்கள் அவருக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
மேலும் ரங்கநாயக்குலா மண்டபத்தில் இறைவனின் பிரசாதங்களையும் வழங்கினர்.
Summary
Reliance Group Chairman Mukesh Ambani on Sunday offered prayers at Lord Venkateswara temple in Tirumala, a temple official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீரடியில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த நடிகை கனிகா!

கிறிஸ்துவரான ஜோசப் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தது எப்படி?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜய் சாமி தரிசனம்! | TVK

பிரபலங்கள் பங்கேற்ற நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா - புகைப்படங்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


