வந்தே பாரத் ரயிலில் ‘ஆா்எஸ்எஸ்’ பாடல் பாடிய மாணவா்கள்: கேரள அரசு விசாரணைக்கு உத்தரவு!
கேரளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடல் பாடியது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.









