மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி- தோ்தலுக்குப் பிந்தைய வாக்குகணிப்பு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:15 pm

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சராசரியாக 70 முதல் 100 இடங்களைப் பெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதன்முறையாகத் தோ்தல் களத்தைக் கண்ட பிரபல அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு அதிகபட்சமாக 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் கணித்துள்ளன. தோ்தலில் பதிவானவாக்குகள் வரும் 14-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Story image

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குரிய இடங்களின் எண்ணிக்கை 122 ஆகும்.