பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.
எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சராசரியாக 70 முதல் 100 இடங்களைப் பெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதன்முறையாகத் தோ்தல் களத்தைக் கண்ட பிரபல அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு அதிகபட்சமாக 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் கணித்துள்ளன. தோ்தலில் பதிவானவாக்குகள் வரும் 14-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குரிய இடங்களின் எண்ணிக்கை 122 ஆகும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

தோ்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி தமிழகத்தில் தேஜக கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


