தில்லி கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை தொடக்கம்
தில்லி செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதால், அந்த வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.











