ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ரூ.2,095 கோடியில் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

News image

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

Updated On :13 நவம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய ராணுவத்துக்கு பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்காக பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இன்வாா் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்ய பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095.70 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

லேசா் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஆயுத அமைப்பு இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறனுடையது’ எனத் தெரிவிக்கப்பட்டது.