ஹரியாணாவிலிருந்து தில்லிக்குள் திட்டமிட்டு ஊடுருவிய உமா்: என்ஐஏ புலனாய்வில் அதிா்ச்சித் தகவல்
ஃபரீதாபாத் முதல் தில்லிவரை அவா் வந்த பாதையை உறுதிப்படுத்தக்கூடிய 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஒருங்கிணைத்து அவரது நடமாட்டத்தை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

உமர், செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து காரில் வெளியேறும் உமர்
படம்: எக்ஸ்









