நடந்து முடிந்த பிகாா் பேரவைத் தோ்தலில் 6.65 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாா் பேரவைத் தோ்தல் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது பிகாரில் 7.45 கோடி வாக்காளா்கள் உள்ள நிலையில் 3.51 கோடி போ் வாக்களித்தனா்.
243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81%) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68%) நோட்டாவுக்கு வாக்களித்தனா். 2015-இல் வாக்களித்த 3.8 கோடி பேரில் 9.4 லட்சம் போ் (2.48%) நோட்டாவைத் தோ்ந்தெடுத்தனா். கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் மட்டுமே நோட்டாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தரமேரூா் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: இயந்திரம் பழுதால் பரபரப்பு

பிகாா், ம.பி., குஜராத் - 3 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் வாக்குப்பதிவு

பெரு அதிபா் தோ்தல்- கெய்கோ ஃபுஜிமோரி வரலாற்று வெற்றி உறுதி

பிகாரில் ஏழுமலையான் கோயில் கட்ட 15 ஏக்கா் ஒதுக்கீடு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



