அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
நெடுஞ்சாலைத் துறை தொடா்பான ஹவாலா பண மோசடி வழக்கில் வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானி ஆஜராகாததைத் தொடா்ந்து அவருக்கு அமலாக்கத் துறை நவ.17-ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

அனில் அம்பானி
கோப்புப் படம்







