

தில்லி செங்கோட்டை நாளைமுதல் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்படுகிறது.
தில்லியில் நவம்பர் 10 ஆம் தேதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு, மூடப்பட்டது.
இந்த நிலையில், செங்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) முதல் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் வருகைதர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.