பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லி செங்கோட்டை மீண்டும் திறப்பு! நாளை முதல் பார்வையாளர்கள் அனுமதி!

தில்லி செங்கோட்டைக்கு பார்வையாளர்கள் வருகைதர மீண்டும் அனுமதி

News image

செங்கோட்டை

Updated On :15 நவம்பர் 2025, 4:16 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி செங்கோட்டை நாளைமுதல் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்படுகிறது.

தில்லியில் நவம்பர் 10 ஆம் தேதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு, மூடப்பட்டது.

இந்த நிலையில், செங்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) முதல் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் வருகைதர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Summary

Red Fort to reopen for visitors on November 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.