நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

கேரளத்தில் டிச. 9 உள்ளாட்சி தேர்தல்: 2.86 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் - தேர்தல் ஆணையம்

கேரளத்தில் உள்ளாட்சி தேர்தல்: ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்!

News image

பெண் வாக்காளர்கள் - Center-Center-Vijayawada

Updated On :16 நவம்பர் 2025, 5:49 pm IST

கேரளத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் தரவுகளின்படி, ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

கேரளத்தில் டிச. 9 மற்றும் 11 ஆகிய இரு நாள்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளின்படி, கேரளத்தில் மொத்தமுள்ள வாக்காளர் எண்ணிக்கை 2,86,62,712 ஆக உள்ளது.

அவர்களுள் பெண் வாக்களர்கள் 1,51,45,500 ஆகவும், ஆண் வாக்காளர்கள் 1,35,16,923 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் 289 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாக 3,745 பேர் உள்ளனர்.

துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 2,66,679 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 34,745 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Local body polls: Kerala has 2.86 crore voters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.