மண்டல - மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு! புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு
சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்க வந்த சபரிமலை புதிய மேல்சாந்தி இ.டி.பிரசாத், மாளிகைப்புரம் தேவி கோயில் புதிய மேல்சாந்தி எம்.ஜி.மனு நம்பூதிரி.









