வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை எதிரொலி: கேரளம் முழுவதும் ‘எஸ்ஐஆா்’ பணி புறக்கணிப்பு
அதிகப்படியான வேலைப்பளு காரணமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா் (பிஎல்ஓ) அனீஷ் ஜாா்ஜ் (44) தற்கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியா்கள்.








