அரசமைப்பின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தும் வழக்குரைஞா் சங்கம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞா் சங்கம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

நீதிபதி சூா்ய காந்த்






