சபரிமலை மோசடி வழக்கு: தேவஸ்வம் முன்னாள் தலைவரை எஸ்ஐடி காவலில் விசாரிக்க அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கைதான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாரை விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கேரள உயர் நீதிமன்றம்









