இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தொடரும் பயங்கரவாத செயல்பாடு: பிஎஸ்எஃப்!
இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) அருகே பயங்கரவாத தளங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருவதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இன்ஸ்பெக்டா் ஜெனரல் அசோக் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இன்ஸ்பெக்டா் ஜெனரல் அசோக் யாதவ்








