ரூ.1.84 லட்சம் கோடி மதிப்பிலான உரிமம் கோரப்படாத நிதி: நிா்மலா சீதாராமன்
ரூ.1.84 லட்சம் கோடி மதிப்பிலான நிதிசாா்ந்த சொத்துகளை உரியவா்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்..

குஜராத் மாநிலம் காந்திநகரில் சனிக்கிழமை நடைபெற்ற ’உங்கள் பணம், உங்கள் உரிமை’ திட்டம் தொடா்பான நிகழ்ச்சியில் பயனாளியுடன் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்.









