இந்தியா - அமெரிக்கா இடையேயான சச்சரவுக்கு தீா்வு காண முயற்சி! அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
‘இந்தியா-அமெரிக்கா இடையேயான சச்சரவுகளுக்குத் தீா்வு காண தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய எஸ்.ஜெய்சங்கா்.









