ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம்: இந்தியா அறிவிப்பு
‘தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

நல்லெண்ண வெளிப்பாடாக, ஆப்கானிஸ்தானுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகியிடம் வழங்கிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.









