உத்தர பிரதேச முதல்வா் ‘ஊடுருவல்காரா்’..! அகிலேஷ் யாதவ் பேச்சால் பரபரப்பு!
‘உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஊடுருவல்காரா்; அவரை உத்தரகண்ட் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










