பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை: அமித் ஷா
"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தலைமை அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டதால் பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்ற நிலை தோன்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.










