ரூ.1.33 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுளுடன் ஆந்திரம் ஒப்பந்தம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம்...

செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைப்பதற்காக ஆந்திர அரசு- கூகுள் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் உள்ளிட்டோருடன் தற்படம் எடுத்துக்கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.








