2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!

நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வழங்கும் மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் விருதுக்கு ராகுல் சச்தேவ் தேர்வு
2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!
Rahul Sachdev
Published on
Updated on
1 min read

லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வழங்கும் 2025-க்கான புகைப்படக் கலைஞர் விருதை இந்தியரான ராகுல் சச்தேவ் பெற்றுள்ளார்.

லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 2025-க்கான சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான விருதை அறிவித்துள்ளது. அதன்படி, மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் ராகுல் சச்தேவ் விருது பெறுகிறார்.

இதுகுறித்து ராகுல் சச்தேவ், ``இந்த விருதைப் பெறுவேன் என்ற நம்பிக்கை நிஜமாகிவிட்டது. இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரம் என்று மகிழ்ச்சி’’ தெரிவித்துள்ளார்.

Summary

Indian Wildlife Photographer Rahul Sachdev Receives Highly Commended Honour at Wildlife Photographer of the Year 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com