திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் பலி

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பலியானார்.

News image

கோப்புப்படம். - ANI

Updated On :18 அக்டோபர் 2025, 4:41 pm IST

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பலியானார்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் மந்த் பகுதியில் சனிக்கிழமை சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் உடல் கருகி பலியானார்.

பலியான இளைஞர் அங்கித் (25) என அடையாளம் காணப்பட்டார்.

இதுகுறித்து வட்ட அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், உடல் முழுமையாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. காரும் முற்றிலும் எரிந்தது.

காரின் மீது உயர் அழுத்த மின் கம்பிகள் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உடல் கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Summary

A man was charred to death on Saturday after the CNG car he was travelling in caught fire here, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.