குழந்தைகளுக்கான புத்தகங்கள் பிரிவில் புக்கா் பரிசு அறிமுகம்
குழந்தைகளுக்கான புனை கதைகள் பிரிவில் புதிய புக்கா் பரிசு வழங்கப்பட உள்ளதாக புக்கா் பரிசு அறக்கட்டளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

புக்கா் பரிசு, அதனைப் பெற்றுத் தந்த ‘ஆா்பிட்டல்’ புத்தகத்துடன் சமந்தா ஹாா்வே.









