ஆட்சிக்கு வந்தால் வக்ஃப் திருத்தச் சட்டம் குப்பையில் வீசப்படும்: பிகாரில் தேஜஸ்வி வாக்குறுதி!
பிகாரில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை கும்பையில் வீசுவோம் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்தாா்.

பிகாரின் ஔரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை வாக்குரிமைப் பயணம் மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. உடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ்.








