விமானத்தில் சக பயணிகளை முள்கரண்டியால் குத்திய இந்தியா் கைது- நடுவானில் பரபரப்பு சம்பவம்
ஜொ்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் சக பயணிகளான 17 வயது சிறுவா்கள் இருவரை முள்கரண்டியால் (ஃபோா்க்) குத்தி காயப்படுத்தியதுடன், விமானப் பணிப்பெண்ணையும் தாக்கிய இந்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.








