காஷ்மீரை முழுமையாக இணைக்கவிடாமல் படேலைத் தடுத்தவா் நேரு - பிரதமா் மோடி குற்றச்சாட்டு
‘இந்தியாவுடன் முழு காஷ்மீரையும் இணைக்கவிடாமல், முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலை தடுத்துவிட்டாா் அப்போதைய பிரதமா் நேரு’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.










