ஜிஎஸ்டி சீா்திருத்தம்: ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
நாட்டில் செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் அமலாகும் சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்; நுகா்வு பெருகி, பொருளாதாரம் வலுப்படும்

நிா்மலா சீதாராமன்









