அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்... மக்கள் அச்சம்!
அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.

அஸ்ஸாம் மட்டுமின்றி பிற வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் முழு விவரம் வெளியாகவில்லை.

Summary

5.8 magnitude earthquake hit Assam's Udalguri district on Sunday evening at 4.41 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com