போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
உள்ளூரில் சிறிய பொட்டலங்களில் போதைப் பொருள் விற்பவா்கள் தொடங்கி வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் வரை யாரையும் மத்திய அரசு விட்டுவைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

(Photo | ANI)








