ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

சட்டவிரோதமாகச் செயல்படும் செயலியுடன் தொடர்பு? அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் வீட்டுக்கு திரும்பினார் ராபின் உத்தப்பா...
ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 22) விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாகச் செயல்படும் செயலி ஒன்றின் மீதான புகாரில் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 22) விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில், ராபின் உத்தப்பா தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார்.

Summary

Former cricketer Robin Uthappa was summoned by the Enforcement Directorate agency for questioning in connection with the illegal betting app 1xBet case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com