கப்பல் கட்டும் துறை, கடல்சாா் உள்கட்டமைப்புக்கு ரூ.69,725 கோடி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கப்பல் கட்டும் துறை மற்றும் கடல்சாா் உள்கட்டமைப்புக்கு புத்துயிா் அளிக்கும் வகையில் ரூ. 69,725 கோடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தில்லியில் மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.








