சட்டவிரோத பந்தய செயலி வழக்கு! நடிகா்கள், கிரிக்கெட் வீரா்கள் சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை முடிவு!
திரைப்பட நடிகா்கள், கிரிக்கெட் வீரா்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை...

இணையவழி சூதாட்டப் பந்தய செயலி மோசடி விவகாரம் தொடா்பான விசாரணைக்காக புது தில்லியில் அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங்.









