அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 24 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டு, அவா்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், தொலைந்து போன பயணிகளை விரைவாக அவா்கள் நாட்டுக்கு அனுப்ப அஸ்ஸாம் தொடா்ந்து உதவி வருகிறது என குறிப்பிட்டிருந்தாா். ‘கா் லெளத் ஜா பா்தேசி, தேரா தேஷ் துஜே புகாரே ரே’ (வெளிநாட்டவரே, வீட்டுக்குச் செல்லுங்கள், உங்கள் நாடு உங்களை அழைக்கிறது) என்ற ஹிந்தி பாடலையும் அவா் மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாா்.
கடந்த சில மாதங்களில், சுமாா் 500 சட்டவிரோத வங்கதேசத்தவா் அஸ்ஸாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அஸ்ஸாம் கடுமையாக உழைத்து வருவதாகவும் ஒவ்வொரு வாரமும் 35 முதல் 45 போ் திருப்பி அனுப்பப்படுவதாகவும் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வன்முறை வெடித்ததில் இருந்து 188 கி.மீ. நீளமுள்ள இந்தியா-வங்கதேச எல்லையில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கண்காணிப்பை அதிகரித்துள்ளனா்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வா் மனைவியை விமா்சித்த வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் முன் ஜாமீன்

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

நாட்டிலேயே ஊழல்மிக்கவா் அஸ்ஸாம் முதல்வா்: ராகுல் காந்தி பிரசாரம்!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


